சேனையூரின் வீட்டு உபயோகப் பொருட்கள்-1
வெற்றிலை தட்டம்
சேனையூரின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக வெற்றிலை தட்டம் விளங்குகிறது.அன்றாட வாழ்விலும் மங்கள வைபவங்களிலும் ,சடங்குகளிலும் வெற்றிலை தட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வீட்டுக்கு வருபவர்களுக்கு முதலில் வெற்றிலை தட்டே வழங்கப்படும்.வெற்றிலை போடுதல் ஒரு பண்பாட்டு அடையாளமாகவே பார்க்கப் படுகிறது.
.
No comments:
Post a Comment