சேனையூர் முன்னோடிகள்-7
பரியாரியார் கனகரத்தினம்
சேனையூரில் சித்த வைத்தியம் மிகப் பிரபலமானது ஒவ்வொரு வைத்தியரும் ஒவ்வொரு துறைக்கும் பேர் போனவர்கள்.வாத நோய் தொடர்பான வைத்தியத்தில் இவர் சிறப்பிடம் பெறுகிறார்.அத்தொடு அந்த நாட்களில் பிள்ளை பிறப்பு அதனை தொடர்ந்து கொடுக்கும் தூள் மருந்து காய்ச்சலுக்கான மருந்துகள் என பொதுவான வைத்தியத்திலும் புகழ் பெற்றவர் மூதூர் பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து வைத்தியம் பார்த்து செல்வர்.
இவர் ஊஞ்சல் பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர்.என் அம்மம்மாவின் தங்கையின் கணவர்.
இவர் ஊஞ்சல் பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர்.என் அம்மம்மாவின் தங்கையின் கணவர்.
No comments:
Post a Comment