வித்தகர்.விஜயசிங்கம்.காளியப்பு
கொட்டியார பிரதேசம் எங்கும் தன் வைத்திய திறனால் புகழ் பெற்ற ஒரு பல்துறை வித்தகராக விளங்கியவர்.வைத்தியர்,பூசாரி,புலவர் என பன்மைத் திறன் வாய்த்தவர்.
கூனித்தீவு தொடக்கம் ஈச்சிலம் பற்று வரை தன் வைத்திய சேவையயை அர்ப்பணிப்புடன் செய்தவர்.இன்று வரை அங்குள்ள முதியவர்கள் அவரை தங்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.
கண் வைத்தியத்தில் அவருக்கு நிகர் அவரே.இன்று கண் பூளை அல்லது கற்றாக் போன்ற கண் நோய்களுக்கு எந்தவித சத்திர சிகிச்சையும் இல்லாமல் தன் மருந்தால் மிக இலகுவாக மாற்றக் கூடியவர்.அவர் இறந்த பிறகும் கூட அவர் தயாரித்த மருந்து பல வருசங்கள் பலருக்கு பயன் பட்டது.
திருகோணமலையின் தனித்துவமான கும்ப நிகழ்வை சேனையூரில் அறிமுகப் படுத்தியவர்.
சேனையூர் வீரபத்திரன் வேள்வி,சேனையூர் சம்புக் களி பத்தினியம்மன் ,ஆரம்ப காலங்களில் கட்டைபறிச்சான் அம்மச்சியம்மன் ஆகிய ஆலயங்களில் வருடாந்தம் நடை பெறும் சடங்குகளை முன்னிறு நடத்தும் பூசகராக தொழிற்பட்டவர்.
சேனையூர் கிராமத்தில் மாத்திரமல்ல சுற்றரவரவுள்ள கிராமங்களில் நடபெறும் சடங்குகளிலும் முன்னிலைபடுத்தப் பட்டவர்.
குறிப்பாக கும்ப சடங்கை சிறப்பாக நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
கூனித்தீவு தொடக்கம் ஈச்சிலம் பற்று வரை தன் வைத்திய சேவையயை அர்ப்பணிப்புடன் செய்தவர்.இன்று வரை அங்குள்ள முதியவர்கள் அவரை தங்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.
கண் வைத்தியத்தில் அவருக்கு நிகர் அவரே.இன்று கண் பூளை அல்லது கற்றாக் போன்ற கண் நோய்களுக்கு எந்தவித சத்திர சிகிச்சையும் இல்லாமல் தன் மருந்தால் மிக இலகுவாக மாற்றக் கூடியவர்.அவர் இறந்த பிறகும் கூட அவர் தயாரித்த மருந்து பல வருசங்கள் பலருக்கு பயன் பட்டது.
திருகோணமலையின் தனித்துவமான கும்ப நிகழ்வை சேனையூரில் அறிமுகப் படுத்தியவர்.
சேனையூர் வீரபத்திரன் வேள்வி,சேனையூர் சம்புக் களி பத்தினியம்மன் ,ஆரம்ப காலங்களில் கட்டைபறிச்சான் அம்மச்சியம்மன் ஆகிய ஆலயங்களில் வருடாந்தம் நடை பெறும் சடங்குகளை முன்னிறு நடத்தும் பூசகராக தொழிற்பட்டவர்.
சேனையூர் கிராமத்தில் மாத்திரமல்ல சுற்றரவரவுள்ள கிராமங்களில் நடபெறும் சடங்குகளிலும் முன்னிலைபடுத்தப் பட்டவர்.
குறிப்பாக கும்ப சடங்கை சிறப்பாக நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
No comments:
Post a Comment