சேனையூர் முன்னோடிகள்-6
கண் வைத்தியர் பத்தினியர்
கண் வருத்தத்திற்கு சித்த வைதிய முறையின் மூலம் இவர் தயாரிக்கும் குளிசை மருந்து மூலம் குணமாக்குவார்.அவர் கொடுக்கின்ற குளிசையயை உரைத்து கண்ணுக்குள் விட்டால் கண் வருத்தம் குணமாகும்.
சேனையூர் நாகதம்பிரான் ஆலயத்துக்கு பக்கத்தில் இவர் வீடு அமைந்திருந்தது அவருடய மனைவி வள்ளியாத்தையும் இணைந்து வைத்தியத் தொளிலை செய்தனர்.
சேனையூர் நாகதம்பிரான் ஆலயத்துக்கு பக்கத்தில் இவர் வீடு அமைந்திருந்தது அவருடய மனைவி வள்ளியாத்தையும் இணைந்து வைத்தியத் தொளிலை செய்தனர்.
கண் வைத்தியம் மாத்திரமல்ல வேறு சிறு நோய்களுக்கும் இவர் வைத்தியம் பயன் பட்டது.நான் அவரை பத்தினி பெத்தப்பா என அழைப்பேன்.
No comments:
Post a Comment