செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday, 11 September 2015

சேனையூர்முன்னோடிகள்-8 சேர்மன் சிவபாக்கியம்

சேனையூர்முன்னோடிகள்-8
சேர்மன் சிவபாக்கியம்

பல தடவைகள் கட்டைபறிச்சான் கிராமசபையின் தலவராக கடமையாற்றியவர்.கிராமத்தின் வளர்ச்சியில் மிக்க அக்கறையுடன் செயல் பட்டவர்.மழை காலங்களில் வடிகால் அமைப்புசேனையூர் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் பங்கேற்பு என அவர் சேவை விரிந்தது.5ம் வட்டாரத்தின் நிரந்தர உறுப்பினராக பதவி வகித்தவர்.

No comments:

Post a Comment